தென்காசி: தென்காசி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் மாணவிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரிக்கு வந்த மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ராஜ குமார் மாணவிகளை வரவேற்றுப் பேசியதுடன், நினைவுப் பரிசுகளை…
மேலும் படிக்க…