கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,144 ஹெக்டேர் நிலத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையேல் அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,…
மேலும் படிக்க…