கோவையில் தமிழ்நாடு-கேரளா எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்! காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்பு!

தமிழ்நாடு-கேரளா எல்லை ஒருங்கிணைப்பு:கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் தலைமையில் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கோவையில் கலந்தாய்வு கூட்டம்:இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/border-coordination-meeting-between-tamilnadu-and-kerala-was-held-in-coimbatore/articleshow/113516967.cms