முதல்வர்களும் இல்லை, பேராசிரியர்களும் இல்லை! தமிழக சட்டக் கல்லூரிகளை மூடி விடலாமா? உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு:தமிழகத்தில் பல சட்டக் கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை. போதிய ஆசிரியர்களும் இல்லாத நிலையில் மாணவர்களை கல்வி தரம் எவ்வாறு இருக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.மதுரையை சேர்ந்த சகா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் சட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடம் வருடம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/a-case-seeking-basic-facilities-and-appointment-of-professors-in-tamilnadu-govt-law-colleges/articleshow/113525650.cms