மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் தெருநாய்கள் கடித்ததால் பலியான வளர்ப்பு நாய் உடலுக்கு உரிமையாளர் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல் (53). இவரது மனைவி பிரேமா (48). இவர்களுக்கு சங்கீர்த்தனா (22) என்ற மகளும்,… The post தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம் appeared first on Dinakaran. | தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் தெருநாய்கள் கடித்ததால் பலியான வளர்ப்பு நாய் உடலுக்கு உரிமையாளர் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல் (53). இவரது மனைவி பிரேமா (48). இவர்களுக்கு சங்கீர்த்தனா (22) என்ற மகளும், சிஷாந்த் (21) என்ற மகனும் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1446235