திருச்சி: அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுடன் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம் துறையூரில், சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில், துறையூர் – திருச்சி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில்…
மேலும் படிக்க…