சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் போக்குவரத்துத் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது. இப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான விபத்துக்கள்…
மேலும் படிக்க…