கடன் தொல்லையால் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.. 4 வயது சிறுவன் பலி!

தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி. இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.உச்சமாகாளி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களிடம் குடும்ப தேவைக்காக ஒன்றரை லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடன் தொகையை வாராந்திர முறைப்படி…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/mother-attempted-suicide-with-three-children-due-to-debt-in-tenkasi-tamil-nadu-news-tns24091905296