மருதமலை முருகன் கோவில்கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் உள்ள நிலையில் ஏழாம் படை வீடாக இருப்பது மருதமலை தான், இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.வனத்துறையினர்சஷ்டி, கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி, அமாவாசை ஆகிய…
மேலும் படிக்க…