தென்காசி: தென்காசி நகராட்சி பகுதியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இரவு மற்றும் அதிகாலை வேலைகளை தனியாக நடப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், நடை பயிற்சி மேற்கொள்ளுபவர்களுக்கும் அவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் நாய்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் விதமாக அவற்றுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445988