துறையூர்: ஹோட்டலில் சத்துணவு முட்டைகள்: உணவக உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது | Sathunavu Eggs on Restaurant on Thuraiyur: Restaurant Seal- Sathunavu Organizer, Restaurant Owner Arrested

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு உணவகத்தில் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, சத்துணவு அமைப்பாளர் மற்றும் உணவக உரிமையாளர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அங்கன்வாடி மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் சத்துணவுடன் மாணவ – மாணவியருக்கு முட்டை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1313450-sathunavu-eggs-on-restaurant-on-thuraiyur-restaurant-seal-sathunavu-organizer-restaurant-owner-arrested.html