காரமடை அருகே சோதனைச்சாவடிகளில் நிபா வைரஸ் பரிசோதனை தீவிரம்

மேட்டுப்பாளையம்:கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/intensity-of-flu-testing-at-checkpoints-near-karamadai-739196