அலங்காநல்லூர்: பாலமேடு அருகே திடீரென டிராக்டர் குறுக்கே வந்ததால், அரசு பள்ளி ஆசிரியைகள் சென்ற வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 4 ஆசிரியைகள் மற்றும் வேன் டிரைவர் காயமடைந்தனர். பாலமேடு அருகே முடுவார்பட்டி – வெள்ளையம்பட்டி சாலையில் மதுரையில் இருந்து… The post பாலமேடு அருகே டிராக்டர் குறுக்கே வந்ததால் சாலையோரம் பாய்ந்த வேன்: 4 ஆசிரியைகள், டிரைவர் காயம் appeared first on Dinakaran. | பாலமேடு அருகே டிராக்டர் குறுக்கே வந்ததால் சாலையோரம் பாய்ந்த வேன்: 4 ஆசிரியைகள், டிரைவர் காயம்

அலங்காநல்லூர்: பாலமேடு அருகே திடீரென டிராக்டர் குறுக்கே வந்ததால், அரசு பள்ளி ஆசிரியைகள் சென்ற வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 4 ஆசிரியைகள் மற்றும் வேன் டிரைவர் காயமடைந்தனர். பாலமேடு அருகே முடுவார்பட்டி – வெள்ளையம்பட்டி சாலையில் மதுரையில் இருந்து நேற்று அரசு பள்ளி ஆசிரியைகள் 16 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.
வழியில் முன்னால்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445953