nipah virus surveillance at kanyakumari border : நிபா வைரஸ் பரவல் : கன்னியாகுமரி எல்லையில் தீவிர கண்காணிப்பு!

கேரளாவில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமிழக – கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 34 வயதான நபர் நிபா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 140 பேரின் பட்டியலை கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தயாரித்து, அவர்களை தனிமைப்படுத்தி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/nipah-virus-alert-intensified-surveillance-at-kanyakumari-kerala-border/articleshow/113465749.cms