யாரு வாரானு பாக்குறேன்.. குடியிருப்பு பகுதி பாதையில் கூட்டமாக மிரட்டும் செந்நாய்கள்!

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியானது உலாந்தி, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்கள் கொண்ட பகுதியாகும். இப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, கரு சிறுத்தை, புள்ளிமான், இருவாச்சி மற்றும் அபூர்வ பறவை இனங்கள் தாவர உண்ணிகள் என ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இந்த பகுதியில் வால்பாறை தேயிலைத் தோட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!videos/dhole-problem-in-coimbatore-valparai-tea-plantation-workers-residence-tns24091804266