கோவை வாளையார் பகுதியில் தீவிர சோதனை!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்பு உண்டான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.இதே போல் அங்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/intensified-surveillance-at-walayar-on-tn-kerala-border-for-nipah-virus-spread/articleshow/113456680.cms