பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் நீர் வழி குட்டை ஒன்று அமைந்துள்ளது மேலும் வடவள்ளி, தாழத்துரை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தண்ணீர் வரும் நிலையில் பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடையும்.முதலை நடமாட்டம்இந்த குட்டையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக தற்போது வரை…
மேலும் படிக்க…