தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் 60 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்தது. மற்ற பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2025ம் ஆண்டு துவக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில்… The post 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம் appeared first on Dinakaran. | 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் 60 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்தது. மற்ற பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2025ம் ஆண்டு துவக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் கிபி 1445ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். வடக்கே கங்கை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445583