திருப்பரங்குன்றம்: பவுர்ணமியையொட்டி திருப்பரங்குன்றத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும்… The post திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran. | திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருப்பரங்குன்றம்: பவுர்ணமியையொட்டி திருப்பரங்குன்றத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445575