3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!



கூல் லிப் புகையிலை தயாரிப்புகளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இதனை இந்தியா முழுவதும் தடை செய்யலாமா இந்த வழக்கில், ஹரியானா, கர்நாடாக மாநிலங்களை சேர்ந்த புகையிலை தயாரிப்பு நிறுவனங்களை, நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அதிகமான மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை…



மேலும் படிக்க…