விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: படகு சவாரி செய்து உற்சாகம்

ஏற்காடு: தொடர் விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காடு, பூலாம்பட்டியில் இன்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்….
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/holiday_yercaud_poolampatti_tourists/amp/