மேட்டுப்பாளையம், செப். 16- மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் சு. வேலுசாமி அவர்களது இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் சு.வேலுசாமி வரவேற்புரை ஆற்ற கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் அவர்கள் தலைமையேற்று விழாவினை நடத்தி வைத்தார். மணமக்கள் வே.வீரமணி, ம. அனிதா ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்…
மேலும் படிக்க…