மதுரை ஏ.ஆர். பூங்கா விவகாரம்! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

மதுரை ஏ.ஆர். பூங்கா விவகாரம்:மதுரை ஏ.ஆர். பூங்காவை சுகாதாரமாக பராமரிக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிடக் கோரிய வழக்கில், மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை மேம்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாநாகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-bench-order-to-file-detailed-report-on-measures-taken-for-development-of-parks-under-madurai-corporation/articleshow/113417482.cms