கோவை மாவட்டம் வால்பாறைகோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் இரட்டை காட்டு யானைகள் உலா வந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணம்பள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட நிஜாமுடி, தோணி முடி, தாயா முடி, சோலையார் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.யானை நடமாட்டம் அதிகரிப்புஅதிலும் காட்டு…
மேலும் படிக்க…