அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள்

*கால்நடைத்துறை அதிகாரி விளக்கம்
மன்னார்குடி : ஆடு வளர்ப்பு என்பது இன்றைக்கு அதிக அளவில் லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக திகழ்கிறது. அதிலும், முக்கியமாக செம்மறி ஆட்டு கிடாய்கள் அதிகம் லாபம் தரும். குறுகிய காலத்தில் வேகமாக எடை அதிகரிக்கும் ரகங் களை தேர்ந்தெடுக்க வேண்டும்.செம்மறி ஆடுகள் புற்களை மட்டுமே விரும்பி உண்பதால் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன….
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/more-profit-yielding-sheep-goats-cattle/