கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவம்….. தனிப்படை போலீசார் அதிரடி! – three persons involved in a series of robberies in coimbatore have been arrested

தொடர் திருட்டு சம்பவம்கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் இருந்தனர் மேலும் இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுஇது தொடர்பாக குற்றவாளிகளை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/three-persons-involved-in-a-series-of-robberies-in-coimbatore-have-been-arrested/articleshow/113154960.cms