மகனை சுட்டு கொலை செய்த காவல் அதிகாரி:தனது மகனை சுட்டு கொலை செய்த காவல் அதிகாரி வெள்ளத்துரை மற்றும் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி கடந்த 2010 ஆண்டு தொடரபட்ட வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை…
மேலும் படிக்க…