கோவை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகள், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.கல்குவாரிகோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் கேரளாவிற்கு அதிகளவில் கற்கள் கொண்டு…
மேலும் படிக்க…