நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் அமைக்க மத்திய அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.பேரிடர்களை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழு மையம்தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் இந்த மீட்புக்குழு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கதிரியக்கம், ரசாயனம் உள்ளிட்டவைகளை சார்ந்த பேரிடர்களையும்…
மேலும் படிக்க…