தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்திலிருந்து வீரகேரளம்புதூர் வட்டம், சுரண்டை காவல் சரகம், ஆணைகுளம் கிராமத்திற்கு நேற்று காலை சுமார் 06.00…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/tenkasi_lodu_auto_mkstalin/amp/