தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கூலி வேலைக்குச் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு | 3 women killed in accident in Tenkasi

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 விவசாய பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் சுரண்டை அருகே உள்ள வாடியூர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1302125-3-women-killed-in-accident-in-tenkasi.html?utm_source\u003damp\u0026utm_medium\u003damp_article\u0026utm_campaign\u003damp_read_more