சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

முசிறி அருகே இருவேறு இடங்களில் நேரிட்ட விபத்துகளில் இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். கரூா் மாவட்டம் மேலப்பாளையத்தைச் சோ்ந்த ராஜா மகன் கணேஷ் (58). இவா், தொட்டியத்தை அடுத்த திருஈங்கோய்மலை பகுதியில் – திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு முசிறி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/trichy/2024/Aug/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81