Thirumalai in Stanley Hospital: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட திருமலைக்கு நெஞ்சுவலி!



தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் கட்டி கொண்டிருந்த புது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பழிவாங்கும் நோக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் நிகழ்த்திய சம்பவம் என்றும், இதற்காக 10 நாட்கள் நோட்டமிட்டு சரியான நேரம் பார்த்து…



மேலும் படிக்க…