*3 நாட்களில் 4500 பேர் வருகை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. 3 நாட்களில் 4500 பேர் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1432893