மளிகை கடை ஷட்டரை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. கோவை ரத்தினபுரி போலீசார் விசாரணை! – cash robbery at a grocery store in sivananda colony coimbatore

மளிகை கடைகோவை சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியில் வசித்து வருபவர் மணிக்குமார், இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார், இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்த நிலையில் மணிக்குமார் தனது மளிகை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மளிகை கடையில் கொள்ளைகாலையில் மீண்டும் கடையை திறக்க வந்த பொழுது கடையின் முன் பக்க சட்டர் பூட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/cash-robbery-at-a-grocery-store-in-sivananda-colony-coimbatore/articleshow/112833547.cms