*விவசாயியை மிதித்து தள்ளியதில் படுகாயம்
*பொதுமக்கள் வெளியே வர தடை விதிப்பு
செங்கோட்டை : செங்கோட்டை அருகே கரிசல் குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை விளைநிலங்களுக்கு சென்ற விவசாயியை மிதித்து தள்ளியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பண்பொழி கரிசல்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1432843