புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்:புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றிய விளக்கம் அளிக்க மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்றது.அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு,…
மேலும் படிக்க…