கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளயம் அருகே சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (வயது 22). இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இவருக்கு கடந்த 14ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்…
மேலும் படிக்க…