*வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்கப்படுமா? களக்காடு : களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக முடங்கி கிடப்பதால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். களக்காடு அருகே மேலக்கருவேலங்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை,… The post களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி 3 மாதங்களாக முடங்கியது appeared first on Dinakaran. | களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி 3 மாதங்களாக முடங்கியது

*வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்கப்படுமா?
களக்காடு : களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக முடங்கி கிடப்பதால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.களக்காடு அருகே மேலக்கருவேலங்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, காமராஜ்நகர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1432067