கோவை தடாகம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்! – a single wild elephant damaged crops in an agricultural garden in the coimbatore

காட்டு யானைகளின் நடமாட்டம்கோவையில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது, அதிலும் குறிப்பாக தொண்டாமுத்தூர், நரசிபுரம், கெம்பனூர், தடாகம், ஆலந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அலைந்து வருகின்றது.பயிர்களை சேதபடுத்தும் யானைகள்இந்நிலையில் தடாகம் பன்னிமடைபகுதியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/a-single-wild-elephant-damaged-crops-in-an-agricultural-garden-in-the-coimbatore/articleshow/112807736.cms