தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்ல 5 நாட்களுக்குப் பிறகு அனுமதி….சுற்றுலா பயணிகள் உற்சாகம்! – after 5 days tourists are allowed to visit doddabetta view point

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகைசுற்றுலா தளங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது நீலகிரி, இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் சீசன் காலங்களில் அதாவது ஏப்ரல், மே போன்ற மாதங்களில் அதிக அளவு வெயிலின் தாக்கம் காணப்படுவதால் நீலகிரி போன்ற குளுமையான பகுதிகளை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பார்கள்.உதகை தாவரவியல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/after-5-days-tourists-are-allowed-to-visit-doddabetta-view-point/articleshow/112802975.cms