களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி 3 மாதங்களாக முடங்கியதுகளக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி 3 மாதங்களாக முடங்கியது

*வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்கப்படுமா?
களக்காடு : களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக முடங்கி கிடப்பதால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.களக்காடு அருகே மேலக்கருவேலங்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, காமராஜ்நகர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்….
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/kalakadu-rs-1-50-crore-bridge-construction-work-stalled-3-months/amp/