தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து குதூகலம்

ஏற்காடு: கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்தோடு சுற்றுலா வந்தவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து குதூகலித்தனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். நாளை(26ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/tourists-throngedyercaud-holidays-enjoyboatrides/amp/