கோவையில் கல்லூரி மாணவர்களின் அறைகளில் போலீசார் அதிரடி சோதனை!

கோவையில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பு தனிப்படை போலீசார்கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி பயிலும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில் 6 கிலோ கஞ்சா, 4…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/police-raid-college-students-staying-rooms-in-coimbatore/articleshow/112779492.cms