மின்வாரிய காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை! தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் பொதுக்குழுவில் தீர்மானம்!

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் பொதுக்குழு:மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்பிடக் கோரி மதுரையில் நடந்த தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாநிலம் முழுவதும் மின்வாரியம் சார்பில் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை வழங்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/demanding-immediate-filling-of-more-than-56-thousand-vacants-in-electricity-board/articleshow/112767809.cms