ஆன்மிகத்தை பற்றி பேசாமல் இனி அரசியல் செய்ய முடியாது…. கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி! – interview with tamilisai soundararajan at coimbatore airport

தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டிகோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார், அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அவர் கூறுகையில் பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க பணி தொடங்கியுள்ளது செப்டம்பர் ஒன்றாம் தேதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/interview-with-tamilisai-soundararajan-at-coimbatore-airport/articleshow/112757662.cms