*குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் மனைவி, மாமனார், மாமியாரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பெருமாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (36). இவருக்கு சாயிதா (32) என்ற மனைவியும், அல்ஷிபா (8) என்ற மகளும் உள்ளனர். சாயிதா கடந்த 17ம் தேதி குழந்தையுடன் மாயமாகிவிட்டதாக கணவர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1430510