பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. இந்த பருவமழை சுமார் இரண்டு மாதமாக தொடர்ந்து பெய்துள்ளது. பல நாட்களில் பகல், இரவு என தொடர்ந்து கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிஏபி திட்ட அணைகளான சோலையார், ஆழியார் மற்றும்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1429951