காஞ்சிபுரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்! – 800 year old adikesava perumal temple kumbabhishekam held in kanchipuram

ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில்கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது, மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பன் நல்லூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது.யாக கால பூஜைகள்இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/kanchipuram/800-year-old-adikesava-perumal-temple-kumbabhishekam-held-in-kanchipuram/articleshow/112716840.cms