வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பை தடுக்க களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

களக்காடு: களக்காடு நகராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், வெளியூர்களுக்கு செல்லவும் களக்காட்டிற்கு தான் வரவேண்டும். சிதம்பரபுரத்தை சேர்ந்த பலர் களக்காட்டில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபோல களக்காட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/high_level_bridge_on_kalakadu_chidambarapuram_road/amp/